வியாழன், 29 நவம்பர், 2018

உள்ளத்தின் கதவுகள் 3

பியரின் போதை மயக்கத்தில்  இருந்த சாந்தினி அவனைத் தழுவினாள். அவனது ஆணுறுப்பு தன் பெண்ணுறுப்புக்குள் உண்டாக்கும் அதிர்வலைகளை உடல் முழுக்க வாங்கி சிலிர்த்து  இன்பம் கண்டாள். தன் கணவன் அல்லாத ஒரு இளைஞன் தன்னைப் புணரும் சுகத்தில் தன் கழுத்தில் தாலி கட்டிய கணவனின் நினைவை புறம் தள்ளினாள்.

அவள் மீது படுத்து அந்தரங்க குழியை தனது ஆண்மைக் கழியால் மாங்கு மாங்கெனக் குத்தியவன்.. சில நிமிடங்களுக்கு பிறகு  உச்சத்தை அடைந்து  அவளுள் தன் விந்தை கலக்க விட்டான். அவளும் அவனை இறுகத் தழுவி இன்பம் கண்டாள்.

வீரியமிழந்து.. சில நிமிடங்கள் கழித்து  அவளைவிட்டு விலகினான் நந்தா. சிறிது நேரம் கழித்து.. திறந்த மார்புடனே அவன் பக்கம் புரண்டாள் சாந்தினி. அவள் முலைகள் சரிந்து  அவன் தோளை அழுத்தின.

” தேங்க்ஸ் சாந்தி. .” என்றான்.
” எதுக்குடா…?”
"மொதல்ல நீ மெரட்டினப்ப நான் பயந்துட்டேன்"
"தெரியும்.. தொடை நடுங்கி"
” ஆனா நீ…சூப்பரா இருக்க.. அதான் நான்  உன்மேல பாஞ்சுட்டேன்"
"ம்ம்"
" உன்ன விட்டு விலக எனக்கு மனசே இல்ல..! உன் புருஷன் ரொம்ப குடுத்து வெச்சவரு..”
” க்கும்.. .! "
" ஏன் சாந்தி சலிச்சுக்குற?"
"பின்ன.. நீதான் அப்படி சொல்லிக்கனும். ..!”
” ஏன் சாந்தி.. அவரு உன்ன நல்லா கவனிக்க மாட்டாரா?"
"கவனிச்சிட்டாலும்..."
"சாந்தி.."
” பின்ன என்னடா..? அந்தாளுக்கு நீ சொல்ற மாதிரிலாம் எந்த எண்ணமும் இல்ல…!”
” அது… ஒரு கொழந்தை இருந்திருந்தா… தெரிஞ்சிருக்காது…! அது இல்லாததுனாலதான் இப்படி. .ஒரு சலிப்பு வந்துருச்சு. . உங்களுக்குள்ள..”
” ஆமடா..! ஆனா அதுக்கு என்னடா பண்றது..? ரெண்டு பேருமே ட்ரீட்மெண்ட்டெல்லாம் எடுத்துட்டோம்தான்.. ஆனா இப்ப வரை… எந்த பிரயோஜசணமும் இல்லை”
” உஷ்…! பீல் பண்ணாத விடு..! கண்டிப்பா ஆகும். .”
” சரி… வா..! இன்னொரு தடவ பண்ணு… உன்னாலயாவது நான் அம்மா ஆகறனானு பாக்கலாம்…” என்றாள்.

அவன் களைப்பாக உணர்ந்தான்.! உடனே அவளைப் புணர அவனுக்கு ஆசை இருந்தாலும்  அவன்  உடல் ஒத்துழைக்கும் நிலையில் இல்லை.
” நான் நல்லா ரெஸ்ட் எடுத்து. . நாலு நாளைக்கு மேலாச்சு..” என்றான்.
” டயர்டா இருக்கியா..?”
” ம்..”
” அப்ப.. இப்ப முடியாதா..?”
” அப்படி சொவ்லுவனா..? ஒடனே முடியாது. ..! கொஞ்ச நேரம்  பொறு ..”

ஆனால் அவளுக்கு  அவன் தேவையாக இருந்தாள். அரை நிர்வாண  உடலுடன் அவனை அணைத்து படுத்தாள். அவன் நெஞ்சில்  இருந்த முடிகளை தடவிய அவள் கை.. மெல்லப் போய் அவனது பாலுறுப்பைப் பற்றியது.! அவன் தூண்டப் பட்டான்.. !!

அவன் பாதி மார்பில் படர்ந்து. .. அவன் உதட்டில் முத்தமிட்டாள்.
"டேய்.."
"ம்ம்?"
"நீ லவ் பண்ணிட்டு இருக்கியா?"
"யாரை..?"
"எவளையாவது?"
"சே.. இல்ல.."
"ஆனா மேட்டர் பண்ணிருக்க..?"
"சே.. சே.."
"பொய் சொன்ன.. உன் குஞ்சை கடிச்சு துப்பிருவேன்.."
"ஏய்.. நெஜமா.."
"அடங்கு.. இந்தா.. பாலை குடி.."

சட்டென  அவன் மீது தாவினாள். நெஞ்சை தூக்கி முலைகளை அவன் முகத்தில் வைத்து  அழுத்தினாள். அவன் உதட்டில் தன் முலைக் காம்புகளை தேய்த்தாள். அவன் வாயை திறந்து  அவளின் முலை முகடுகளைக் கவ்வினான். கண்கள் மூடிக் கொண்டு காம்பை சப்பினான்.

சாந்தினி அவன் மேல்  ஏறி உட்கார்ந்து கொண்டாள். சிறிது… சிறிதாக அவனைத் தூண்டினாள். அவன் உறுப்பு முழு விறைப்பை எட்ட.. தன் பாவாடையை தூக்கி பிடித்துக் கொண்டு தனது புண்டைக்குள் அவன் சுண்ணியை ஏற்றிக் கொண்டு.. அவன் மேல் உட்கார்ந்து மட்டை உரித்தாள்.

அவன் களைத்திருந்த போதும் அவளே அவனை உசுப்பேற்றி.. மறுபடி அவனோடு உடலுறவு கொண்டு.. அவனை உச்சமடைய வைத்து.. அவன் சுக்கிலத்தைத் தனக்குள் வாங்கினாள்.!!

☉ ☉ ☉

காலை.. நேரம்... கனவுகளோடு புலர்ந்தது. திடுமென விழித்தான் நந்தா. அவனது முகத்துக்கு நேராக சாந்தினியின் முகம் இருந்தது.

புன்னகை தவழ்ந்த முகம்.
” குட் மார்னிங்..பையா..”
” மார்னிங்..” என்றான் ”அதுக்குள்ள விடிஞ்சிருச்சா..?”
” அதெல்லாம் விடிஞ்சு.. ரொம்ப நேரமாச்சு…” என்றவாறு வந்தாள் தமிழரசி.

அவள் கையில் ஆவி பறக்கும் காபி இருந்தது.! சுதிகா.. சேரில் உட்கார்ந்திருந்தாள்.
” ஹாய்..” என்றான் சுதிகாவைப் பார்த்து.
அவளும் ” ஹாய்..” என்றாள் ”எப்ப வந்து படுத்த…?”
” மிட்நைட்..” மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.”நான் வந்ததுகூட தெரியாம.. உங்க எல்லாருக்கும் அப்படியொரு தூக்கம். .? என்ன பொம்பள புள்ளைங்க எல்லாம். .?”
” முந்தா நாள் ராத்திரி பூரா.. தூங்கவே இல்லல்ல…. அதான். அசதில…”
” இல்லயே..! நான் வேற ஒண்ணு கேள்விப் பட்டேனே..?”
” என்ன. .?”
” நீங்கல்லாம்…பீர் குடிச்சதா…”

திடுக்கிட்டாள் தமிழரசி.
” ஹேய்…! யாரு சொன்னா உனக்கு. .?”
சிரித்தான். ” அடிச்சிங்களா இல்லியா…?”
சுதிகா ”லைட்டாதான்..! டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாத்தோம்.! யாருடா சொன்னா உனக்கு. .? அபபவும் நான் பயந்தேன்.. இவதான் கேக்கல..” எனத் தன் அக்காவைச் சாடினாள் .

புன்னகை மாறாத சாந்தினி.
”ஏய் லூசுங்களா.. பயந்து சாகாதிங்கடி..! நான்தான் சொன்னேன் அவனுக்கு. ..! உங்களுக்கு இன்னொன்னு தெரியுமா…?” எனக்கேட்டாள்.
” என்ன. ..?” நந்தாவைப் பார்த்தாள்.
”ராத்திரி இவன் ஒண்ணு பண்ணான்..” என்று குண்டை தூக்கி போட்டாள்.

திடுக்கிட்டான் நந்தா.
” ஏய்.! சொல்லிறாத சாந்தி..” எனப் பதறினான்.
” என்னடி பண்ணான் இந்த திருட்டு ராஸ்கல்..?” என சாந்தினியைக் கேட்டாள் சுதிகா.

சாந்தினி சொல்ல வாயைத் திறக்க… பாய்ந்து போய் அவள் வாயைப் பொத்தினான் நந்தா.
” சொன்ன… அப்றம்… நீ.. நாறிருவ..”

காபியை ஓரமாக வைத்து விட்டு ஓடிவந்து. . அவன் தோளைப் பிடித்து. . பின்னால் இழுத்தாள் சுதிகா.
சாந்தினியிடமிருந்து.. அவனை விலக்கி விட்டுக் கேட்டாள் .
” என்ன பண்ணான்னு நீ சொல்லு… இவன நான் பாத்துக்கறேன்…”

நந்தா பரிதவிப்புடன் சாந்தினியைப் பார்க்க. … புன்னகையுடன். .. நந்தாவையே பார்த்தாள் சாந்தினி.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக